2008-11-21 20:49:38

பிலிப்பைன்ஸ் நாட்டில் 46,000 பேர் புலம் பெயர்வு .21,நவம்பர் ,08.


அரசு இராணுவத்துக்கும் தீவிரவாத எம் ஐ எல் எப் குழுவுக்கும் இடையே நடந்த மோதலில் பிலிப்பைன்ஸ் நாட்டில் 46, 000 பேர் இடம் பெயர்ந்துள்ளனர் . அங்குள்ள தேசிய செஞ்சிலுவைச் சங்கம் 11, 734 குடும்பங்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கிறது . அரசுப் படைக்கும் மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணிக்குமிடையே சண்டை நடந்து வருகிறது . புலம் பெயர்ந்தோர் பாதுகாப்பு முகாம்களில் வரவேற்கப்படுகிறார்கள் . மறுவாழ்வுப் பணி தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.








All the contents on this site are copyrighted ©.