பிலிப்பைன்ஸ் நாட்டில் 46,000 பேர் புலம் பெயர்வு .21,நவம்பர் ,08.
அரசு இராணுவத்துக்கும் தீவிரவாத எம் ஐ எல் எப் குழுவுக்கும் இடையே நடந்த மோதலில் பிலிப்பைன்ஸ்
நாட்டில் 46, 000 பேர் இடம் பெயர்ந்துள்ளனர் . அங்குள்ள தேசிய செஞ்சிலுவைச் சங்கம் 11,
734 குடும்பங்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கிறது
. அரசுப் படைக்கும் மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணிக்குமிடையே சண்டை நடந்து வருகிறது .
புலம் பெயர்ந்தோர் பாதுகாப்பு முகாம்களில் வரவேற்கப்படுகிறார்கள் . மறுவாழ்வுப் பணி தொடங்கியுள்ளதாகத்
தெரிகிறது.