2008-11-19 13:57:34

உலகின் தட்பவெப்ப நிலைகளால் ஏற்பட்டு வரும் தீய பாதிப்புகளுக்கு எதிராக வரும் டிசம்பர் 6ம் தேதி பிரிட்டனில் ஊர்வலம்


நவ.19,2008 உலகின் தட்பவெப்ப நிலைகளால் ஏற்பட்டு வரும் தீய பாதிப்புகளுக்கு எதிராக வரும் டிசம்பர் 6ம் தேதி தேசிய அளவிலான ஒன்றிணைந்து ஊர்வலம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளன இங்கிலாந்து கிறிஸ்தவ சபைகள்.

வெஸ்ட்ம்ன்ஸ்டரலுள்ள ஹின்டே சாலை கோவிலில் அனைத்து கிறிஸ்தவ சபைகளுடனான செப வழிபாட்டுடன் தொடஹ்கி பின்னர் தேசிய அளவிலான ஊர்வலத்துடன் முடியும்.

உலகின் தட்பவெப்ப நிலையை நன்முறையில் காப்பதில் அரசின் பொறுப்புணர்வுகளுக்கு இவ்வூர்வலம் அழைப்புவிடுக்கும்.








All the contents on this site are copyrighted ©.