2008-11-13 20:44:34

கருணைச் சாவுக்கு இத்தாலிய அரசு அனுமதி .13 11 08 .


கோமா எனும் மயக்க நிலையில் இருந்த நோயாளி இறப்பதற்கு அனுமதி வழங்கிய இத்தாலிய நீதி மன்றத்தின் தீர்ப்புக் குறித்து வத்திக்கான் திருப்பீடத்தின் நல வாழ்வு அமைப்பின் தலைவர் கர்தினால் ஜாவியர் லொஷானோ பாரகான் வருத்தம் தெரிவித்தார் . இந்தத் தீர்ப்பு மனிதாபிமானமில்லாத , மிருகத்தனமானது என்று கூறினார் கர்தினால் ஜாவியர் . எழுவானா எங்கலாரோ விபத்தில் காயமுற்று ஓராண்டு காலமாக மயக்க நிலையில் இருந்தார் . அவரது தந்தையார் அவர் இறப்பதற்கு நீதி மன்றத்தில் அனுமதி கேட்டிருந்தார் .








All the contents on this site are copyrighted ©.