2008-11-08 20:23:21

கணிணிக் குற்றங்களுக்கு பாகிஸ்தான் மரண தண்டனை வழங்குவதற்கு அங்குள்ள திருச்சபை எதிர்ப்பு . 08 , நவம்பர் .08 .


கணிணியைப் பயன்படுத்தி தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவோர்க்கும் மரண தண்டனை வழங்கும் சட்டத்தில் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி கையொப்பம் இட்டுள்ளார் . நீதி மற்றும் அமைதிக்கான பாகிஸ்தானின் திருச்சபை மன்றம் , கொடிய தண்டனைகளால் திருத்த முயல்வதோ , சமுதாயத்தை மீட்க முயல்வதோ முடியாது எனக் கூறியுள்ளது . அதே போல அங்குள்ள மனித உரிமைக் கழகமும் எச்சரிக்கை விடுத்து , நடுவர் மன்றத்தின் மீது இது நம்பிக்கையை இழக்கச் செய்யும் எனத் தெரிவித்துள்ளது .








All the contents on this site are copyrighted ©.