2008-11-08 20:47:57

ஆப்கானிஸ்தான் அரசு தெருக்களில் பிச்சை எடுப்பதைத் தடைசெய்கிறது. 081108.


பிச்சை எடுப்பதைத் தடை செய்துள்ள ஆப்கான் அரசு ஏழைகளை கருணை இல்லங்களில் சேர்க்குமாறு உத்தரவிட்டுள்ளது. யாசிப்பவர்கள் குற்றங்கள் புரிவதற்கும் , சுரண்டலுக்கும் வழி வகுப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளார்கள் . மிக்க ஏழ்மையும் . நிறைந்த எண்ணிக்கையில் தானம் கேட்போரும் உள்ள ஆப்கானிஸ்தானில் இது சாத்தியமாகுமா எனக் கேள்வி எழுப்பியுள்ளனர் நிருபர்கள் .








All the contents on this site are copyrighted ©.