ஆப்கானிஸ்தான் அரசு தெருக்களில் பிச்சை எடுப்பதைத் தடைசெய்கிறது. 081108.
பிச்சை எடுப்பதைத் தடை செய்துள்ள ஆப்கான் அரசு ஏழைகளை கருணை இல்லங்களில் சேர்க்குமாறு
உத்தரவிட்டுள்ளது. யாசிப்பவர்கள் குற்றங்கள் புரிவதற்கும் , சுரண்டலுக்கும் வழி வகுப்பதாக
அதிகாரிகள் கூறியுள்ளார்கள் . மிக்க ஏழ்மையும் . நிறைந்த எண்ணிக்கையில் தானம் கேட்போரும்
உள்ள ஆப்கானிஸ்தானில் இது சாத்தியமாகுமா எனக் கேள்வி எழுப்பியுள்ளனர் நிருபர்கள் .