திருத்தந்தை 12 ஆம் பயஸ் சூரியனின் அருங்காட்சியைக் கண்டுள்ளார் .061108.
இதற்கு முன்னர் வெளிவராத செய்தியாக, முந்நாள் திருத்தந்தை 12 ஆம் பயஸ்பற்றி தற்போது வத்திக்கானில்
நடந்து வரும் கண்காட்சியில் அவர் நான்கு முறை சூரியனின் அதிசய நிகழ்ச்சியைக் கண்டதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது . அன்னை மரியாள் விண்ணெழுந்ததாக திருத்தந்தை 12 ஆம் பயஸ் 1950
ஆம் ஆண்டு விசுவாச அறிக்கை வெளியிட்டார் . அதை வெளியிடு்ம் முன்னரும் பின்னரும் திருத்தந்தை
சூரியனின் புதுமையான நிகழ்வுகளைக் கண்டதாக அவர் தெரிவித்துள்ளார் .