மதச்சுதந்திரம் பற்றி வத்திக்கான் முஸ்லிம் கலந்துரையாடல் .03 நவம்பர்,08.
நவம்பர் மாதம் 04 ஆம் தேதி வத்திக்கான் அதிகாரிகளும் இஸ்லாமிய அறிஞர்களும் சமயக் கலந்துரையாடலைத்
தொடங்குகிறார்கள் . திருத்தந்தையின் அழைப்பின் பேரில் 138 இஸ்லாமிய அறிஞர்கள் இதில் பங்கேற்கிறார்கள்
. இறை நம்பிக்கையையும் பகுத்தறிவையும் இணைப்பதற்கு இது பாலமாக இருக்கும் என இயேசு சபையின்
அருள்தந்தை கலீல் சமீர் எதிர்பார்க்கிறார் .