ஸ்பெயின் நாட்டின் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் குண்டுவெடிப்பு.31 அக்டோபர் ,08
.
நவார் பல்கலைக்கழகத்தில் பாஸ்கு இனத்தவர் வெடிக்கச் செய்த குண்டுகள் காரணமாக 20 பேர்
காயமுற்றதாகச் செய்திகள் கூறுகின்றன . வாலன்சியாவின் கர்தினால் அகஸ்தீன் கார்சியா காஸ்கோ
இதை வன்மையாகக் கண்டித்துள்ளார். இது மனித குலத்துக்கு எதிரான தீமை என வர்ணித்துள்ளார்
. இம்மாதம் 31 ஆம் தேதி பல்கலையில் செப வழிபாடு நடத்தி மன்றாடினர் .