2008-10-27 20:40:55

கத்தோலிக்க இஸ்லாமியக் கலந்துரையாடல் உரோமையில் தொடங்க உள்ளது.

27 அக். 08 .


சென்ற மார்ச்சு மாதம் அமைக்கப்பட்ட கருத்தரங்குக் கழகம் வருகின்ற நவம்பர் 4 தேதியிலிருந்து 6 வரை உரோமையில் 48 உறுப்பினர்களோடு ஒன்று கூடுகிறது. இதில் கலந்து கொள்ளும் கிறித்தவ , இஸ்லாமிய அறிஞர்கள் , கடவுள் அன்பு , அயலார்க்கு அன்பு என்ற தலைப்பில் கலந்துரையாடுவார்கள் . அந்தக் கருத்தரங்கில் திருத்தந்தை கலந்து கொண்டு உரை நிகழ்த்த உள்ளார் .








All the contents on this site are copyrighted ©.