2008-10-26 20:51:58

பாக்தாத் பேராயர் ஈராக்கைக் கவனத்தில் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

26 அக். 08 .


கொலை மிரட்டலுக்குப் பிறகு 13,000 கிறிஸ்தவர்கள் மோசூலைவிட்டு வெளியேறியுள்ளனர் . ஈராக்கில் உள்ள கிறிஸ்தவர்களின் மாபெரும் பிரச்சனையை அகில உலகமும் ஒதுக்கிவிடாமல் உதவுமாறு பேராயர் கர்தினால் எம்மானுவேல் மூன்றாம் தெல்லி கேட்டுக்கொண்டுள்ளார் . மோசூலைவிட்டு வெளியேறாவிட்டால் கொல்லப்போவதாக மிரட்டப்பட்டுள்ளதால் மக்கள் வெளியேறவேண்டிய நிரப்பந்தத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் . அங்குள்ள மொத்தக் கிறிஸ்தவர்களில் பாதிப்பேர் , 13 ஆயிரம் பேர் வெளியேறிவிட்டதாக புலம் பெயர்வோருக்கான ஐ.நா உயர் கண்காணிப்பாளர் தெரிவத்துள்ளார் . சிரியாவுக்குச் செல்லும் புலம் பெயர்வோர் , அங்கு ஏற்கனவே 12 இலட்சம் பேர் அகதிகளாக இருப்பதால் மிக்க துயருக்கு ஆளாகின்றனர் எனத் தெரிகிறது







All the contents on this site are copyrighted ©.