உறுப்பினர்களாக குருமாணவர்களைச் சேர்ப்பதற்கும் , பயிற்சி அளிப்பதற்கும் வழி காட்டும்
கையேடு வத்திக்கானால் தயாரிக்கப்பட்டுள்ளது . இது இம்மாதம் 30 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது
. 6 ஆண்டுகளாகத் தயாரிப்பில் இருந்த இந்த நூல் வத்திக்கான் திருப்பீட கத்தோலிக்கக் கல்வி
மன்றத்தால் ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் வெளிவர உள்ளது .