காரித்தாஸ் தொண்டு நிறுவனம் கட்டாயத்தால் அல்ல , தாமே விரும்பி புலம்பெயர்வதை விரும்புகிறது
. 24 அக். 08 .
இடம் பெயர்வோர் பற்றி்ய அகில உலக கருத்தரங்கு பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில்
அடுத்த வாரம் நடக்கவுள்ளது . இடம் பெயர்வோரை வளர்ச்சிக்காக ஊக்குவிப்பது என்பது கருத்தரங்கின்
மையக் கருத்தாகும் .இது ஒரு உச்சி மாநாடு ஆகும் . 2006 ஆம் ஆண்டு இதை ஐ.நா நடத்தியது
. மகளிர் இடம்பெயர்வதை நிறுத்த காரித்தாஸ் விரும்புகிறது . பணிவாய்ப்புக்காகவும் குழந்தைகளின்
கல்விக்காகவும் புலம் பெயரும் மகளிர் பல பாதிப்புக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்பதால்
காரித்தாஸ் தொண்டு நிறுவனம் அவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க விழைகிறது .