அக். 23, 2008. வருகிற திங்கள் தீபாவளி ஒளிவிழா. தீபம் என்றால் ஒளி, விளக்கு. ஆவளி என்றால்
வரிசை. எனவே வரிசையாக விளக்குகளை ஏற்றி இவ்விழா சிறப்பிக்கப்படுகின்றது. இவ்விழாச் சிந்தனைகளை
வழங்குகிறார் அருட்சகோதரி சோபி, புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்.