திருத்தந்தை 12 ஆம் பத்தினாதருக்கு முத்திப்பேறு பட்டம் வழங்குவதற்கு பிரெஞ்ச் யூதர்கள்
எதிர்ப்பு . 18 அக். 08.
பிரெஞ்ச் யூத நிறுவனங்களின் பிரதிநிதிகள் முந்நாள் திருத்தந்தை 12 ஆம் பத்திநாதருக்கு
முத்துப்பேறு பட்டம் வழங்குவதை நிறுத்துமாறு வத்திக்கான் திருப்பீடத்தை வேண்டியுள்ளன
. இந்த நிறுவனம் 2 ஆவது உலகப் போரின்போது பிரெஞ்ச் அரசின் இரகிசியக் காவலர்களாகப் பணிபுரிந்தனர்
. ஹிட்லரின் தீவிரவாதப் போக்கைப் போர்க் காலத்தில் திருத்தந்தை 12 ஆம் பத்தினாதர் தெளிவாகக்
கண்டிக்கவில்லை எனக் கூறுகின்றனர் . அவருக்கு முத்திப்பேறு பட்டம் வழங்குவது கத்தோலிக்க
மறைக்கும் யூத குலத்துக்குமிடையே பிளவை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளனர் .