2008-10-18 20:00:26

திருத்தந்தை 12 ஆம் பத்தினாதருக்கு முத்திப்பேறு பட்டம் வழங்குவதற்கு பிரெஞ்ச் யூதர்கள் எதிர்ப்பு . 18 அக். 08.


பிரெஞ்ச் யூத நிறுவனங்களின் பிரதிநிதிகள் முந்நாள் திருத்தந்தை 12 ஆம் பத்திநாதருக்கு முத்துப்பேறு பட்டம் வழங்குவதை நிறுத்துமாறு வத்திக்கான் திருப்பீடத்தை வேண்டியுள்ளன . இந்த நிறுவனம் 2 ஆவது உலகப் போரின்போது பிரெஞ்ச் அரசின் இரகிசியக் காவலர்களாகப் பணிபுரிந்தனர் . ஹிட்லரின் தீவிரவாதப் போக்கைப் போர்க் காலத்தில் திருத்தந்தை 12 ஆம் பத்தினாதர் தெளிவாகக் கண்டிக்கவில்லை எனக் கூறுகின்றனர் . அவருக்கு முத்திப்பேறு பட்டம் வழங்குவது கத்தோலிக்க மறைக்கும் யூத குலத்துக்குமிடையே பிளவை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளனர் .








All the contents on this site are copyrighted ©.