2008-10-03 20:46:38

வியட்நாம் பிரதமரோடு அங்குள்ள ஆயர்கள் சந்திப்பு .031008.


வியட்நாமில் அரசுக்கும் கிறிஸ்தவர்களுக்குமிடையேயான உறவு பதட்டமான நிலையில் இருப்பதாக அங்குள்ள ஆயர்களின் பிரதிநிதிகள் வியட்நாம் பிரதமர் நியூயெனிடம் கூறியுள்ளனர் . அபகரித்த திருச்சபையின் சொத்துக்களைத் திருப்பித் தரமுடியாது என அரசு கூறியுள்ளது ஆயர்களுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது .ஹனாய்ப் பேராயரை அரசு அவதூறாகப் பேசி வருவதோடு அங்குள்ள பங்கில் கிறித்தவர்களுக்கு அவர்கள் உடைமைகளைச் சேதப்படுத்தி தொல்லை கொடுத்து வருகிறது . ஹனாய்ப் பேராயரின் இல்லமும் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது .








All the contents on this site are copyrighted ©.