இந்தியக்கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளை ஒடுக்க பிரதமர் மன்மோகன் சிங் உறுதி .02அக்டோபர்
08.
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஐரோப்பிய கூட்டுறவு அமைப்பின் கருத்தரங்கில் கலந்து கொண்டு
கருத்து வழங்கினார் . கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார்
. இது ஒரு தேசிய அவமானம் எனக் கூறியுள்ளார். இந்தியக் கிறிஸ்தவர்களின் உரிமைகளை அரசு
பாதுகாக்கும் என உறுதி கூறியுள்ளார். ஐரோப்பிய கூட்டுறவுக் குழுமம் இந்தியக்கிறிஸ்தவர்களுக்கு
எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு கவலை தெரிவித்தது. பிரதமரின் உறுதி மொழிக்கு இந்திய
ஆயர்குழு நன்றி தெரிவித்துள்ளது .