2008-09-25 18:35:18

புனித பியோவின் கல்லறையில் செபிக்கச் செல்கிறார் திருத்தந்தை .250908.


வத்திக்கான் திருப்பீடத்தின் செயலர் கர்தினால் தார்சீசியோ பெர்த்தோனே புனித பியோவின் விழா நாளான 23 செப்.-08 ல் சான் ஜொவான்னி ரோட்டோண்டோ என்ற புனித பியோவின் ஆலயத்தில் திருப்பலி நிகழ்த்தினார். அதுபோது, 2009 ல் திருத்தந்தை புனித பியோவின் கல்லறையில் செபிக்கச் செல்ல உள்ளதாகக் கூறினார் . புனித பியோவைப் பாராட்டிய கர்தினால் பெர்த்தோனே இயேசுவின் சீடராக இருந்த தந்தை பியோ இயேசுவை அன்பு செய்வதையும் அவருக்காகத் துன்புறுவதையுமே குறிக்கோளாகக் கொண்டிருந்ததாகக் கூறினார் .

 








All the contents on this site are copyrighted ©.