செப்.18, 2008. இந்நாட்களில் இலங்கைத் தமிழர் பகுதியிலிருந்து வரும் செய்திகள் நெஞ்சைப்
பிழிகின்றன. தாக்குதல்களும் தீவிரமடைந்து வருகின்றன. இந்நிலையில் நேரடியாகச் செய்திகளை
அறிவதற்கு யாழ்ப்பாண ஆயர் மேதகு தாமஸ் சவுந்தரநாயகத்தைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம்.
அவர் பேசுவதைக் கேளுங்கள்