இளையோரே துன்பங்களைக் கண்டு துவண்டுவிட வேண்டாம்- திருத்தந்தை
செப். 14, 2008 . மக்கள் இங்கு ஊர்வலமாக வரவேண்டும். எனவே இங்கு ஓர் ஆலயம் கட்டப்பட வேணடும்
என்று போய்க் குருக்களிடம் சொல். 1858 ஆம் ஆண்டு மார்ச் இரண்டாம் தேதி கண்ட காட்சியில்
அந்த அழகான பெண்ணிடமிருந்து பெர்னதெத் பெற்ற செய்தி இது. திருப்பயணிகள் தங்களுக்கு கிடைக்கும்
மனமாற்றம் மற்றும் நமபிக்கை செய்திகளைப் பெறுவதற்கு கடந்த 150 ஆண்டுகளாக இந்த மசபியேலதிருத்தந்தை,
திருச்சிலுவை உயர்த்தப்பட்ட இஞ்ஞாயிறு திருவிழாவை மையமாக வைத்து உரையாற்றினார். திருச்சிலுவையைக்
? ???????? ?????? ??????????? ????????????? ????? ????????? ??????????? ????????
கொண்டிருப்பது எவ்வளவு பெரிய