அருட்தந்தை ஸ்தனிஸ்லாஸ் வேதநாயகம் இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் முப்பது ஆண்டுகளுக்கு
மேலாக மறைப்பணியாற்றி வருபவர். இவர் இறைவார்த்தை துறவற சபையைச் சேர்ந்தவர். ஒரிசாவில்
கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டுள்ள நிலையில் அவை பற்றி அறிவதற்காக
தொலைபேசியில் அருட்தந்தை ஸ்தனிஸ்லாஸ் வேதநாயகத்தைத் தொடர்பு கொண்டோம். அவர் விளக்குவதைக்
கேட்போம்.