2008-08-27 15:30:38

ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் அடிக்கப்படுகின்றனர், துண்டு துண்டாய் வெட்டப்படுகிறன்றனர்


ஆகஸ்ட் 27 ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் அடிக்கப்படுகின்றனர், துண்டு துண்டாய் வெட்டப்படுகிறன்றனர் என்று ஊடகங்கள் ௬றுகின்றன.

கிறிஸ்தவக் கிராமங்கள் தராமட்டமாக்கப்பட்டு வருகின்றன என்று அன்னை தெரேசா சபை சகோதரி ஒருவர் ௬றினார்.

மேலும் ஒரிசா மாநிலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறைகள் தொடர்ந்து இடம் பெறுவதையொட்டி கொண்டமால் மாவட்டத்தில் அதிகாரிகள் ஊரடங்கு சட்டத்தை அறிவித்தனர். எனினும் கிறிஸ்தவர்களின் திருச்சபை நிறுவனங்களும் தொடர்ந்து எரிக்கப்பட்டும் ௲றையாடப்பட்டும் மனித வேட்டையும் வன்முறையும் தொடர்ந்து இடம் பெறுவதால் பிற மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொண்டமால் மாவட்ட இந்து தீவிரவாதக் கும்பல்களுக்கு உதவுவதற்கென மத்திய பிரதேசம், கர்நாடகா, மகராஷ்ட்ரா மாநிலங்களிலிருந்தும் இந்து தீவிரவாதிகள் வந்துள்ளனர் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் ௬றுகின்றன








All the contents on this site are copyrighted ©.