புனித பவுல் விவிலியத்தில் சில இடங்களில் பவுல் என்றும் சில இடங்களில் சவுல் என்றும்
அழைக்கப்படுகிறார். மேலும், திருச்சபையின் முதல் தி௫த்தந்தை புனித பேது௫வுக்கு யூபிலி
ஆண்டு எடுக்கப்படவில்லை. ஆனால் புனித பவுலுக்கு அவர் பிறந்ததன் இரண்டாயிரமாம் யூபிலி
ஆண்டு எடுக்கப்படுகிறது. இவ்விரு கேள்விகளுக்கு அ.தி௫.ஜோ மிக்கேல் செல்வராஜ் விளக்கம்
அளிக்கிறார். இவர் தமிழக ஆயர் பேரவையின் விவிலிய பணிக்குழு செயலர். சென்னை பூந்தமல்லி
விவிலிய நிறுவனத்தின்இயக்குனர்.