2018-04-19 15:27:00

நேர்காணல் – ஓர் அருள்பணியாளரின் இறையழைத்தல்–அ.பணி அகிலன்


ஏப்.19,2018. ஏப்ரல் 22, வருகிற ஞாயிறு, நல்லாயன் ஞாயிறு. இறையழைத்தலுக்காகச் செபிக்கும் 55வது உலக நாள். அ.பணி முனைவர் அகிலன் அவர்கள், தனது குடும்பப் பின்னணி, இறையழைத்தலைப் பெற்றவிதம், குருத்துவ வாழ்வு அனுபவம் போன்றவை பற்றி பகிர்ந்துகொண்டதை, இந்த உலக இறையழைத்தல் நாளை முன்னிட்டு, இன்று கேட்போம். அ.பணி அகிலன் அவர்கள், சென்னை மயிலை உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர். உரோம் ஆஞ்சலிக்கம் பாப்பிறை பல்கலைக்கழகத்தில், யூதாஸ் இஸ்காரியோத்தின் முத்தம் என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றிருப்பவர்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.