2018-04-12 15:16:00

நேர்காணல் – காவிரி மேலாண்மை வாரியம்


ஏப்.12,2018. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. தமிழகமே போராட்டக்களமாக மாறி இருக்கின்றது.  தமிழகம் மற்றும், கர்நாடகம் இடையே நீடித்து வரும் காவிரி நதிநீர்ப் பங்கீட்டிற்கு காவிரி மேலாண்மை வாரியம் தீர்வாகப் பார்க்கப்படுகிறது. இந்த மேலாண்மை வாரியம், மத்திய நீர்ப்பாசனத் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கக்கூடியது. காவிரி மேலாண்மை வாரியம் குறித்து, வாட்சப் வழியாக நமக்கு விளக்குகிறார்,  மோடு பகிர்ந்து கொள்கிறார், தூத்துக்குடி மனித உரிமை ஆர்வலர், எக்ஸ்.டி.செல்வராஜ் அவர்கள் 








All the contents on this site are copyrighted ©.