2017-06-08 14:33:00

நேர்காணல் – துறவு எனும் அற்புத பரிசு – அ. பணி அன்புநாதன்


ஜூன்,08,2017. கப்புச்சின் துறவு சபையைச் சார்ந்த அ.பணி அன்புநாதன் அவர்கள், உருவாக்கும் பணி, பங்குப் பணி, ஆப்ரிக்காவில் மறைப்பணி என, பல்வேறு பணிகளை ஆற்றியிருப்பவர். தற்போது உரோம் நகரில் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பை மேற்கொண்டு வருகிறார். இவரின் துறவு வாழ்வு பற்றிக் கேட்டோம்








All the contents on this site are copyrighted ©.