2017-05-25 16:06:00

நேர்காணல் – ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஒருவரின் பகிர்வு


மே,25,2017. திருவாளர் செ. ஆரோக்யசாமி அவர்கள், சென்னையில் காவல்துறையில், 34 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றிருப்பவர். உரோம் நகருக்குத் திருப்பயணமாக வந்திருந்த செ. ஆரோக்யசாமி அவர்களை, வத்திக்கான் வானொலியில் சந்தித்து, அவரின் அனுபவங்களைக் கேட்போம்








All the contents on this site are copyrighted ©.