2017-02-02 14:39:00

நேர்காணல் – தமிழக ஆயர் பேரவையின் மாற்றுக் கல்விக் கொள்கை


பிப்.02,2017. இந்திய மத்திய அரசு தயாரித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவை, புதிய கல்விக் கொள்கையைத் தயாரித்து, அதை மத்திய அரசுக்கும் சமர்ப்பித்துள்ளது. இந்த மாற்று புதிய கல்விக் கொள்கையின் வெளியீட்டு விழா, சனவரி 28, கடந்த சனிக்கிழமையன்று, சென்னை சர்ச் பார்க் கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. அருள்பணி வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ் அவர்கள், இந்தக் கல்விக் கொள்கை பற்றி, பகிர்ந்து கொள்கிறார். இவர், உயர்நீதி மன்ற மூத்த வழக்கறிஞர். இந்தியாவில் அருள்பணியாளர் வழக்கறிஞர்களுள், மூத்த வழக்கறிஞராக இருப்பவர் இவர் ஒருவரே








All the contents on this site are copyrighted ©.