2016-12-29 13:33:00

2016ம் ஆண்டில் திருஅவை, உலகம் – அ.பணி பவுல் ராஜ் சே.ச.


டிச.29,2016. 2016ம் ஆங்கில ஆண்டு நிறைவுறவுள்ளது. இந்த ஆண்டில் நடந்த இன்ப, துன்ப, நிகழ்வுகளை, இலாப நஷ்டங்களை, தனிநபர் தொடங்கி, குடும்பங்கள், நிறுவனங்கள், அமைப்புகள், அரசுகள் என, எல்லாருமே சீர்தூக்கிப் பார்த்து, புதிய ஆண்டிற்குத் திட்டங்களை வகுக்கின்றனர். இவ்வேளையில், 2016ம் ஆண்டில், உலகிலும், திருஅவையிலும் நடந்த முக்கிய நிகழ்வுகள், 2016ம் ஆண்டு கற்றுத்தரும் பாடம்.. இவை பற்றி, வத்திக்கான் வானொலி நேயர்களுக்கென அலசுகிறார் இயேசு சபை அருள்பணி மைக்கிள் பவுல்ராஜ். இவர், உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார்.








All the contents on this site are copyrighted ©.