2016-12-01 14:32:00

நேர்காணல் – உலக எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு நாள்


டிச.01,2016. திருச்சிக்கு அருகிலுள்ள, பாத்திமா நகரில், திருச்சி மரியின் ஊழியர் சபை சகோதரிகள் நடத்தும், திருக்குடும்ப மருத்துவமனையில், தொழுநோயாளர், காச நோயாளர் மற்றும், எய்ட்ஸ் நோயாளர் பராமரிப்பு, இன்னும், அந்நோய்களிலிருந்து குணமானவர்களுக்கு மறுவாழ்வு போன்ற, பல்வேறு நலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இம்மருத்துவமனையில், மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றுபவர், அருள்சகோதரி டாக்டர் கோன்ராட் ம.ஊ.ச. டிசம்பர் 01, இவ்வியாழனன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு நாளை முன்னிட்டு, அருள்சகோதரி கோன்ராட் அவர்களை, தொலைபேசியில் அழைத்து, எய்ட்ஸ் நோய் பற்றிக் கேட்டோம்








All the contents on this site are copyrighted ©.