2016-10-06 14:38:00

நேர்காணல் – இரக்கத்தின் அன்னை மரியா சபை – அ.சகோ.மத்தியாஸ்


அக்.06,2016. அன்பு இதயங்களே, புனித பீட்டர் நொலாஸ்கோ அவர்கள், இஸ்பெயின் நாட்டில், கிறிஸ்தவ அடிமைகளை மீட்பதற்காக, 1218ம் ஆண்டில், இரக்கத்தின் அன்னை மரியா என்ற பெயரில் ஒரு சபையை ஆரம்பித்தார். இச்சபை 2018ம் ஆண்டில், தனது 800ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கவிருக்கின்றது. இச்சபையினர் பொதுவாக, Mercedarians என அழைக்கப்படுகின்றனர். இச்சபையின் பிரதிநிதிகள், அண்மையில் உரோமையில், பொதுப் பேரவையை நடத்தி, புதிய சபைத் தலைவரையும் தேர்ந்தெடுத்தனர். இப்பேரவையில் பங்கெடுத்த அச்சபையின் அருள்சகோதரர் மத்தியாஸ் அவர்கள், புனித பீட்டர் நொலாஸ்கோ பற்றியும், இரக்கத்தின் அன்னை மரியா சபை பற்றியும் பேசுகிறார்








All the contents on this site are copyrighted ©.