2016-09-08 14:54:00

புனித அன்னை தெரேசா இந்தியர்க்கு முன்வைக்கும் சவால்கள்


செப்.08,2016. சிவகங்கை மறைமாவட்ட ஆயர் மேதகு சூசை மாணிக்கம் அவர்கள், செப்டம்பர் 04, கடந்த ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னை தெரேசா அவர்களைப் புனிதராக அறிவித்த விழாத் திருப்பலியில் கலந்துகொண்டவர். வத்திக்கான் வானொலிக்கு வருகை தந்த ஆயர் சூசை மாணிக்கம் அவர்கள், இந்தப் புனிதர்பட்ட நிகழ்வு, புனித அன்னை தெரேசா இந்தியர்க்கு முன்வைக்கும் சவால்கள், தனது தனிப்பட்ட வாழ்வில் இப்புனிதர் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் போன்றவை பற்றி இன்று பகிர்ந்து கொள்கிறார்








All the contents on this site are copyrighted ©.