2016-08-11 15:12:00

நேர்காணல்–சென்னை லஸ் அன்னை மரியா திருத்தலத்தின் 500ம் ஆண்டு


ஆக.11,2016. சென்னை, லஸ் அன்னை மரியா திருத்தலத்தின் 500ம் ஆண்டு நிறைவு விழா, ஆகஸ்ட் 15, வருகிற திங்களன்று சிறப்பிக்கப்படுகின்றது. நவநாள் பக்திமுயற்சிகள் நடைபெற்றுவரும் இந்நாள்களில், அத்திருத்தலப் பங்குத் தந்தை  அருள்பணி முனைவர் பீட்டர் தும்மா அவர்கள், அத்திருத்தல வரலாறு மற்றும் இவ்விழா பற்றி தொலைபேசி வழியாகப் பகிர்ந்து கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.