2016-06-23 13:43:00

நேர்காணல் – இரக்கத்தின் ஆண்டில் செத்னாலயாவின் சமூகநலப்பணிகள்


ஜூன்,23,2016. டில்லி உயர்மறைமாவட்டத்தின் பல்நோக்கு சமூகநலப்பணி மையமான செத்னாலயா (Chetnalaya), இந்த இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், டெல்லி சேரி மக்களுக்கு, சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி, நடத்தி வருகிறது. இதனால் சேரி மக்கள் பலரின் நோய்கள் குணமாவதைச் செய்திகளில் வாசித்தோம். எனவே, இத்திட்டம் பற்றி அறிவதற்கு, செத்னாலயா இயக்குனர் அ.பணி. சவுரி ராஜ் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம்








All the contents on this site are copyrighted ©.