2016-05-26 13:18:00

நேர்காணல் – நூறாண்டு காணும் மிக்கேல் பட்டிணம் பங்கு


மே,26,2016. தமிழகத்தின் சிவகங்கை மறைமாவட்டத்தைச் சேர்ந்த மிக்கேல் பட்டிணம் பங்கு உருவானதன் நூறாம் ஆண்டுக் கொண்டாட்டங்கள், இவ்வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில்(மே 27,28,29) சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. இவ்விழா தொடர்பாக, மிக்கேல் பட்டிணத்தைச் சேர்ந்த இயேசு சபை அருள்பணி மிக்கேல் ஆலோசனை அவர்களைத் தொலைபேசியில் அழைத்துப் பேசினோம்.








All the contents on this site are copyrighted ©.