2016-05-19 15:18:00

நேர்காணல்– இறையடியார் லூர்து சேவியர்க்கு புனிதர் பட்ட ..


மே,19,2016. கும்பகோணம் மறைமாவட்டம், பூலோகம் போற்றும் பூண்டி புதுமை மாதா ஆலயத்தில் 1955ம் ஆண்டு பங்குக் குருவாகப் பணியைத் தொடங்கி, 1972ம் ஆண்டு ஏப்ரல் 16ம் நாளன்று இறைபதம் எய்தியவர் இறையடியார் லூர்து சேவியர் சவரிராயன். இவர் அன்னைமரியாவிடம் அருள்வேண்டி பல புதுமைகளை ஆற்றியவர், ஆற்றிக்கொண்டும் இருப்பவர். இவரைப் புனிதராக அறிவிப்பதற்கு, முதல் கட்டப் பணிகளை, கும்பகோணம் மேதகு ஆயர் எப்.அந்தோனிசாமி அவர்கள், மே, 14 கடந்த சனிக்கிழமையன்று பூண்டி மாதா திருத்தலத்தில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். இந்தப் பணிகளில் வேண்டுகையாளராகப் பணியாற்றும் அருள்பணி முனைவர் இன்னோசென்ட் அவர்கள், இப்பணிகள் பற்றிச் சொல்கிறார்.








All the contents on this site are copyrighted ©.