2016-03-03 15:02:00

நேர்காணல் –– அமலமரி தியாகிகள் சபையின் 200ம் ஆண்டு நிறைவு


மார்ச்,03,2016. OMI என்ற அமலமரி தியாகிகள் சபையின் ஏறக்குறைய நான்காயிரம் உறுப்பினர்கள், இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், லாவோஸ் உட்பட, 68 நாடுகளில் மறைப்பணியாற்றி வருகின்றனர். இச்சபை தொடங்கப்பட்டதன் 200ம் ஆண்டு நிறைவு, கடந்த சனவரி 25ம் தேதி சிறப்பிக்கப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு, அச்சபையின் அருள்பணி டேவிட் குமார் அந்தோணி அவர்களைச் சந்திப்போம். இவர், OMI சபைக்கும், வத்திக்கானுக்கும் இடையே தொடர்பாளராகப் பணியாற்ற, உரோமையிலுள்ள அச்சபையின் தலைமையகத்திற்கு வந்துள்ளார்








All the contents on this site are copyrighted ©.