2016-01-21 11:20:00

நேர்காணல்– மியான்மாரில்,புதிய அரசின் சவால்கள்–சி.அமல் சே.ச.


சன.21,2016. அன்பு நெஞ்சங்களே, மியான்மாரில் பல ஆண்டுகளுக்குப் பின்னர், கடந்த நவம்பர் 8ம் தேதி முதல் முறையாக, சுதந்திர சனநாயகத் தேர்தல் நடந்தது. புதிய நாடாளுமன்றம் வருகிற பிப்ரவரி முதல் தேதியன்று தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நாடாளுமன்றத்தில் 25 விழுக்காட்டு இடங்களைக் கொண்டிருக்கும் அந்நாட்டின் இராணுவம், 366 இராணுவப் பிரதிநிதிகளை இப்புதனன்று நியமித்துள்ளது. இத்தேர்தலில் அமோக வெற்றியடைந்த ஆங் சான் சூச்சி அவர்களின் கட்சியில் அரசுத்தலைவர், இரு உதவி அரசுத்தலைவர் வேட்பாளர்களை அறிவிப்பதற்கு, சூச்சி அவர்களும் விறுவிறுப்புடன் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், மியான்மாரில் சமூகநலப் பணியாற்றிவரும் இயேசு சபை அருள்பணி சி.அமல் அவர்களைத் தொலைபேசியில் அழைத்தோம்








All the contents on this site are copyrighted ©.