அக்.29,2015. சாத்தானின் அச்சுறுத்தல்களிலிருந்து நம்மை பாதுகாக்குமாறு, தலைமைத்தூதர் புனித மிக்கேலின் உதவியை இறைஞ்சுவோம் என இவ்வியாழனன்று தன் டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இதே நாள் காலையில், லித்வேனிய அரசுத்தலைவர் Dalia Grybauskaité அவர்களையும் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அதன் பின்னார், ஐ.நா. நிறுவனத்தின் போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு அலுவலகத்தின் தலைவர் Yury Fedotov அவர்களையும் திருத்தந்தை சந்தித்து உரையாடினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |