2015-10-22 09:55:00

நேர்காணல் – நல்ல குடும்பங்கள் அமைவதற்கு ஆலோசனைகள்


அக்.22,2015. பெங்களூரில் வாழும் திருவாளர் அந்தோணி சகாய ராஜ் அவர்கள் 12 ஆண்டுகளாக மறைக்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். உளவியல் கல்வியில் பட்டயமும், திண்டிவனம், பூந்தமல்லி விவிலிய நிறுவனங்களில் விவிலியப் பயிற்சி பெற்றிருப்பவர். இவருக்குத் திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகின்றன. குடும்பம் பற்றிய 14வது உலக ஆயர்கள் மாமன்றம் வருகிற ஞாயிறன்று நிறைவடைகின்றது. இவ்வேளையில், திரு.அந்தோணி சகாய ராஜ் அவர்கள், குடும்ப வாழ்வில் தனது சொந்த அனுபவங்கள், தான் சந்தித்த குடும்பங்கள் இவற்றை வைத்து நல்ல குடும்பங்கள் அமைவதற்கு ஆலோசனைகள் வழங்குகிறார். இவரின் தொலைபேசி நேர்காணல் இதோ....








All the contents on this site are copyrighted ©.