2015-10-08 15:21:00

நேர்காணல் –– திருமண வாழ்வு நிலைத்து நிற்க சில ஆலோசனைகள்


அக்.08,2015. அன்பு நேயர்களே, இம்மாதம் 4ம் தேதி முதல் குடும்பம் குறித்த மூன்று வார உலக ஆயர்கள் மாமன்றம் வத்திக்கானில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி குடும்பம், திருமண வாழ்வு குறித்து திருமதி சூசன் சரவனே அவர்களிடம் சில கேள்விகளைக் கேட்டோம். சிங்கப்பூரிலும், இந்தியாவிலும் வாழ்ந்துவரும் திருமதி சூசன் அவர்கள், நரம்பியல் சார்ந்த பட்டயப் படிப்பை அமெரிக்க ஐக்கிய நாட்டில் முடித்திருப்பவர். அமெரிக்காவில், அறிவு வளர்ச்சி குறைந்த சிறார் பள்ளியில் ஒன்பது ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியிருப்பவர். கேட்கும் திறன் இழந்தோர்க்குப் பணியாற்றுவதற்கென, பிரான்ஸ் நாட்டு போர்தோ நகரில் கல்வி பயின்று சான்றிதழும் பெற்றிருப்பவர். 








All the contents on this site are copyrighted ©.