2015-09-10 16:45:00

நேர்காணல் – ஆப்கானிஸ்தானில் இயேசு சபையினர். பாகம் 1


செப்.10,2015. இயேசு சபை அ.பணி பிரேம் குமார் அவர்கள், ஆப்கானிஸ்தானில் தலிபான்களிடம் எட்டு மாதங்கள் பிணையக் கைதியாக இருந்து விடுதலை அடைந்தவர் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். இவர் அண்மையில் ஒரு கூட்டத்தில் பங்கு கொள்வதற்காக உரோம் வந்திருந்தார். அப்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, ஒரு புதன் பொது மறையுரையின் இறுதியில் சந்தித்தார். அச்சமயத்தில் வத்திக்கான் வானொலிக்கும் வருகை தந்திருந்தார். இவர் விடுதலையடைந்த பிறகு அவரின் வாழ்வு அனுபவங்கள் மற்றும் ஆப்கானிஸ்தானில் இயேசு சபையினரின் பணிகள் பற்றிக் கேட்டோம்.   








All the contents on this site are copyrighted ©.