2015-08-13 15:06:00

நேர்காணல்––இலங்கைத் தேர்தலில் கிறிஸ்தவர்களின் நிலைப்பாடு


ஆக.13,2015. இலங்கையில் கடந்த சனவரி 8ம் தேதி அரசுத்தலைவர் தேர்தல் நடைபெற்றது. வருகிற திங்களன்று(ஆக.17) நடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.  எனவே இத்தேர்தலில் கிறிஸ்தவர்களின் நிலைப்பாடு என்ன, கிறிஸ்தவர்களின் எதிர்பார்ப்பு என்ன என்று அறிவதற்கு யாழ்ப்பாண ஆயர் மேதகு தாமஸ் சவுந்தர நாயகம் அவர்களையும், மன்னார் மறைமாவட்ட முதன்மைக் குரு அருள்பணி விக்டர் சூசை அவர்களையும் தொலைபேசியில் அழைத்துப் பேசினோம். இதோ அவ்விருவரின் பகிர்வுகள்...








All the contents on this site are copyrighted ©.