2015-08-06 15:32:00

நேர்காணல் – அன்னை மரியாள் திருஅவையின் முன்மாதிரி


ஆக.06,2015. அன்பர்களே, ஆகஸ்ட் 5, இப்புதனன்று பனிமய அன்னை திருவிழாவை நாம் கொண்டாடி மகிழ்ந்துள்ளோம். தூத்துக்குடி பார்போற்றும் பனிமய அன்னையின் விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அன்னையின் அருளாசீர் பெற்றுத் திரும்பியுள்ளனர். இவ்வேளையில், அன்னை மரியாள் திருஅவையின் முன்மாதிரி என்ற தலைப்பில் இன்று தனது எண்ணங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் அருள்பணி A.S.அந்தோணிசாமி. பாண்டிச்சேரி-கடலூர் உயர் மறைமாவட்ட அ.பணி A.S.அந்தோணிசாமி அவர்கள், இந்தியாவில் குருக்களுக்கான மரியாள் இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர். 








All the contents on this site are copyrighted ©.