2015-06-04 15:17:00

நேர்காணல் – இலங்கையின் இன்றைய நிலை - அ.பணி. விக்டர் சூசை


ஜூன்,04,2015. இலங்கையில் கடந்த சனவரியில் அமைதியான ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதிய அரசுத்தலவைர் மைத்திரி பால ஸ்ரீசேனா அவர்களின் அரசு, தமிழர்கள் நலனில் அக்கறை காட்டும் என்ற நம்பிக்கையும் பலருக்குப் பிறந்தது. இந்நிலையில், இலங்கையில் இன்னமும் மௌனப் போர் தொடர்கின்றது என்று, ஓர் ஆய்வறிக்கையை ஓர் அமெரிக்க ஆய்வு மையம் கடந்த வாரத்தில் வெளியிட்டது. இது பற்றிய கருத்தை அறிவதற்கு, மன்னார் மறைமாவட்ட முதன்மைக் குரு அருள்பணி விக்டர் சூசை அவர்களைத் தொலைபேசியில் அழைத்துப் பேசினோம்.








All the contents on this site are copyrighted ©.