2015-04-23 15:13:00

நேர்காணல்–ஜி.யு.போப் விருது பெற்ற தமிழறிஞர் மதுரை இளங்கவின்


ஏப்.23,2015. திருவாளர் மதுரை இளங்கவின் அவர்களை, தமிழக அரசு, இம்மாதம் 13ம் தேதியன்று 2015ம் ஆண்டுக்கான சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகளுக்குத் தேர்வு செய்து, ஜி.யு.போப் விருதையும் வழங்கியுள்ளது. எம்.ஆரோக்கியசாமி என்ற இயற்பெயரைக் கொண்ட மதுரை இளங்கவின் அவர்கள், தொலைபேசியில் வத்திக்கான் வானொலி நேயர்களுக்காகப் பகிர்ந்துகொண்டவை இதோ...  








All the contents on this site are copyrighted ©.