2015-04-06 14:28:00

வாரம் ஓர் அலசல்–இயேசுவின் உயிர்ப்பு நமக்குக் கூறும் பாடங்கள்


ஏப்.06,2015. அன்பு நேயர்களே, இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவைச் சிறப்பித்து அவரின் உயிர்ப்பு மகிழ்வில் உள்ளோம். இயேசுவின் உயிர்ப்பு மகிழ்ச்சிதரும் நற்செய்தியாக எங்கும் அறிவிக்கப்படுகிறது. இந்த மகிழ்ச்சி பொய்மை ஒருநாளும் மெய்மையை மறைத்துவிட முடியாது என்பதில் அடங்கியிருக்கிறது. இயேசு சாவுக்குச் சாவுமணி அடித்து மரணத்தை வென்றுவிட்டார். எனவே துன்பமோ, எதிர்வினைகளோ, சித்ரவதையோ, தீயவையோ, சாவோ எதுவும் நம்மை வீழ்த்த முடியாது. இயேசுவின் உயிர்ப்பு நாம் வெற்றியின் மக்கள் என்பதை உணர்த்துகின்றது. இந்த நம் இயேசுவின் உயிர்ப்பு நமக்குக் கூறும் பாடங்கள் என்ன என்பதை இன்று நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் இயேசு சபை அருள்பணி சேவியர் ராஜன் அவர்கள் 








All the contents on this site are copyrighted ©.