2015-03-18 16:56:00

நேர்காணல்––குழித்துறை புதிய மறைமாவட்டம்


மார்ச்,19,2015. தமிழகத்தின் கோட்டாறு மறைமாவட்டம், குழித்துறை என்ற புதிய மறைமாவட்டக் குழந்தையை உருவாக்கியுள்ளது. இந்தப் புதிய மறைமாவட்டத்தின் முதல் ஆயராக, சலேசிய சபை அருள்பணியாளர் ஜெரோம் தாஸ் வறுவேல் அவர்கள் கடந்த பிப்ரவரி 24ம் தேதி ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டு பொறுப்பேற்றுள்ளார். குழித்துறை புதிய மறைமாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர் ஆயர் மேதகு ஜெரோம் தாஸ் வறுவேல். வத்திக்கான் வானொலி நேயர்களுக்காக ஆயர் மேதகு ஜெரோம் தாஸ் அவர்களிடம் தொலைபேசி மூலம் சில கேள்விகளைக் கேட்டோம் .








All the contents on this site are copyrighted ©.