2015-01-29 14:53:00

நேர்காணல் – அமெரிக்க அரசுத்தலைவரின் இந்தியப் பயணம்


சன.29,2015. அமெரிக்க அரசுத்தலைவர் ஒபாமா அவர்கள், இந்தியாவின் 66வது குடியரசு தின விழாவில் கலந்துகொள்வதற்காக இந்தியா வந்து மத சகிப்புத்தன்மை, ஏழ்மை ஒழிப்பு, இயற்கையின் நண்பர்கள் என சில தலைப்புக்களில் டில்லியில் இச்செவ்வாயன்று உரையாற்றினார். இவரின் இவ்வுரை குறித்து கிறிஸ்தவர்களின் கருத்தை அறிவதற்காக அ.பணி சார்லஸ் இருதயம் அவர்களைத் தொலைபேசியில் அழைத்தோம். இவர் இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் வளர்ச்சிப் பணிக்குழுவின் செயலர்.








All the contents on this site are copyrighted ©.