2014-12-18 15:48:17

நேர்காணல் – திருத்தந்தையின் இலங்கைத் திருத்தூதுப் பயணம் – அருள்பணி எஸ்.ஜே.இம்மானுவேல்


டிச.18,2014. அருள்பணி எஸ்.ஜே.இம்மானுவேல் அவர்கள் உலகத் தமிழ்ப் பேரவையின் தலைவர். ஜெர்மனியில் வாழ்ந்துவரும் இவர், இலங்கை மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர். வருகிற சனவரி 13 முதல் 15 வரை இடம்பெறவிருக்கும் திருத்தந்தையின் இலங்கைத் திருத்தூதுப் பயணம் பற்றி, வெளிநாடு வாழ் தமிழர்களின் எதிர்ப்பார்ப்புகள் பற்றி அறிவதற்கு அருள்பணி எஸ்.ஜே.இம்மானுவேல் அவர்களைத் தொலைபேசியில் அழைத்தோம்.
RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.