2014-11-27 14:35:29

நேர்காணல் – தன்னூத்து அதிசய மின்னல் மாதா


நவ.27,2014. அ.பணி அந்தோணி வியாகப்பன் அவர்கள், பாளையங்கோட்டை மறைமாவட்டம் சேந்தமரம் பங்குத்தந்தையாவார். இந்தப் பங்கைச் சேர்ந்த தன்னூத்து கிராமத்தில் 2013ம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதியன்று அன்னைமரியா அற்புதம் ஒன்று நடந்துள்ளது. அதன் பின்னர் அவ்வூரில் வீற்றிருக்கும் அன்னை மரியாவை அதிசய மின்னல் மாதா என்று மக்கள் அழைக்கின்றனர். இப்புதுமை பற்றி இன்று கேட்போம். RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.